Monday 6 July 2020

தீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலை க்குள் நுழைவது எப்படி?




தீயணைப்புப் படையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உடையே பயன்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸ்' தகடுகள் எளிதில் தீப்பிடிக்காது என்பதை நாம் அறிவோம். இதே ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) கொண்டு உடை தயாரிக்கப்படுகிறது.

இவ்வுடையின் மேல் சில்வர் பூச்சு கொடுக்கப்படுவதால் தகிக்கும் வெப்பம் தீ எதிரொளிப்பு மூலம் தடுக்கப்படுகிறது. இப்படியாக பெரும் தீக்குள் எந்தவித தகிப்புமில்லாமல் சென்று ஆபத்தில் உள்ளோரைக் காக்க முடிகிறது. இந்த மாதிரி ஆஸ்பெஸ்டாஸ் சூட் ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருப்பது நல்லதே தீ சூழும்போது ஆக்சிஜன் குறைந்து co'2 அதிகரிப்பதால் மூச்சுவிட சிரமம் ஏற்படும். இதனால் இம்மாதிரி உடைகள் ஆக்சிஜன் சிலிண்டருடன் தயாரிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020"

 தலைப்பு: "கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020" # கவிஞர்: ந டில்லிபாபு # பள்ளி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- தாளவாடி # கல்வி மாவட்டம...